பாலசந்திரன் மரணம்

பால்வடியும் முகம்
பதுங்கு குழியில் பாலசந்திரன்
தமிழ் படை தளபதியின் மகன்
தளராமல்தான் இருந்தான்

வெஞ்சினம் கொண்ட இலங்கை
துப்பாக்கி சனியன்கள்
அவன் இதயத்தினை
சல்லடை போட்டு சலித்தது

இறப்பில் கூட
அந்த முகத்தில் இம்மிகூட
துக்கமில்லை
இருப்பினும்
துப்பாக்கியை தூக்கி
ஒரு சிங்கள வெறியனை
சிதைக்காமல் இறகின்றோமே
என்ற ஏக்கம் இருந்திருக்கும்

பாவமறியா அந்த பாலகன்
மரித்தான் என செய்தி கேட்டு
பதைபதைத்தது உலகம் யாவும்

அனால்
மரித்தவன் தமிழன்
மாண்டது தமிழ்குழந்தை
என
மகிழ் கின்றதோ இந்திய அரசு

இனி ஒரு விதி செய்வோம்
இதுபோல் பாதகம்
இலங்கை அரசு செய்ய
இனிமேலும் விடமாட்டோம்

இந்தியராய் வெகுண்டு
ஐநாவை கேட்ப்போம்
அடுத்த தலைமுறையாவது
அமைதியாய் வாழ
அங்கு வேண்டுவோம்

எழுதியவர் : (7-Mar-13, 9:14 am)
சேர்த்தது : m arun
பார்வை : 181

மேலே