நன்றியுடன் ....

மனம் உடைந்து போகும் வேளைகளில்
எழுதுகிறேன் உனக்கு

என் படைப்பில்
என் மனதின் ஏக்கங்களை
எனக்கே காட்டுகின்றாய்

படைப்பு, பார்வை , தேர்வு,

விரட்டி ஒதுக்கப்பட்ட
வித்துகளாய் ஒடிந்து போகும்
மனதுக்கு
உரமிட்டு
விழுது கொடுக்கும்
"எழுத்து" உனக்கு
நன்றிகள்
என் அடி மனதிடம் இருந்து ..

எழுதியவர் : நன்றியுடன் ... (7-Mar-13, 7:56 pm)
சேர்த்தது : Yal Thami
பார்வை : 82

மேலே