பொன் மொழிகள்

வலியோருக்கு ஓர் வழக்கு வைத்து நீ பேசாதே !
மெலியோருக்கு ஓர் வழக்கு வீணாய் பறையாதே !

பணம் படைத்தவர் அதிகாரம் மிக்கவர். வலிமையுடையவர் அவர்களுக்கு என்றும் ஏழ்மையாய் இருப்பவர் ஏழையாய் இருப்பவர் அவர்களுக்கு என்றும் பாகுபாடு இல்லாமல் நடுநிலைமை வகுப்பவரே இவ்வுலகின் மிகப் பெரிய சான்றோர் ஆவார்.

---ஐயா வைகுண்டர்

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (8-Mar-13, 7:48 am)
பார்வை : 111

மேலே