பொன் மொழிகள்
வலியோருக்கு ஓர் வழக்கு வைத்து நீ பேசாதே !
மெலியோருக்கு ஓர் வழக்கு வீணாய் பறையாதே !
பணம் படைத்தவர் அதிகாரம் மிக்கவர். வலிமையுடையவர் அவர்களுக்கு என்றும் ஏழ்மையாய் இருப்பவர் ஏழையாய் இருப்பவர் அவர்களுக்கு என்றும் பாகுபாடு இல்லாமல் நடுநிலைமை வகுப்பவரே இவ்வுலகின் மிகப் பெரிய சான்றோர் ஆவார்.
---ஐயா வைகுண்டர்