சிறு ஊடல்
அன்பே!
ஊடல் பொழுதுகளில்
நீ பேச மறுத்து
மௌனம்சாதிப்பாய்,
அப்பொழுது - ஓசையின்றி
உன் உதடுகள் முணுமுணுக்கும்
அழகால் என்னை பாதிப்பாய்...
அன்பே!
ஊடல் பொழுதுகளில்
நீ பேச மறுத்து
மௌனம்சாதிப்பாய்,
அப்பொழுது - ஓசையின்றி
உன் உதடுகள் முணுமுணுக்கும்
அழகால் என்னை பாதிப்பாய்...