ஏனிந்தப் பொறாமை?

நீல வானமே!
கோலமயிலோடு
நீயும போட்டியோ!

எத்தனை வண்ணங்கள்!
எத்தனை ஜாலங்கள்!
அப்பப்பா..... ஆயிரம்......
ஆயிரம் கண்களும்
போதாதே!

பாவமந்தச் சின்னமயிலிடம்....
இத்தனை பொறாமையா??
எத்தனைதான் சொலித்தாலும்....
அத்தனையும் பலிக்குமோ
அழகுமயில் ஆட்டத்தில்!

எழுதியவர் : கவிஞர்.கொ.பெ..பிச்சையா.. (16-Mar-13, 1:04 pm)
சேர்த்தது : கொ.பெ.பி.அய்யா.
பார்வை : 99

மேலே