இனியின் ஹைக்கூ (15)

நீ தரும் வலிகள் ...!
எனக்கு வலிப்பதில்லை ...!
காரணம் சொல்கிறேன் கேள்..!
இமை இமைப்பது விழிகளுக்கு
வலிப்பதில்லை.....
இதயம் துடிப்பது உடலுக்கு
வலிப்பதில்லை.....

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (24-Mar-13, 12:49 pm)
பார்வை : 147

மேலே