ஒரே வானம்...
கண்ணே கலங்காதே
காணவில்லை என்னையென்று..
வானவிதானத்தின் வனப்பைப்பார்,
வைத்துக்கொள் மனதில்-
நீயும் நானும்
நின்றிருப்பது அதனடியில்தான்...!
கண்ணே கலங்காதே
காணவில்லை என்னையென்று..
வானவிதானத்தின் வனப்பைப்பார்,
வைத்துக்கொள் மனதில்-
நீயும் நானும்
நின்றிருப்பது அதனடியில்தான்...!