இனியின் சிந்தனைகள் ( 05)

வெறும் பானைக்குள் தவிட்டை நிரப்புவதும் ..
தங்கத்தை நிரப்புவதும் உன் சிந்தனையிலும் செயலிளும் தான் உண்டு ....!!!
*************************************
இவனுக்கு என்ன தேவை என்று நினைப்பவர்களை ..
இவனுக்கு நல்லா தேவை என்று நினைப்பவர்கள் தான் என்று அதிகம் ..!!!
*************************************
வாழ்க்கையில் விழுந்தவனை தூக்கிவிடவேண்டாம்
தூற்றாமல் இருந்தால் இருந்தால் போதும் ..!!!
*************************************
பாலுக்குள்ளேயே வெண்ணை இருப்பது
போல் உனக்குள்ளேயே நீ இருக்கிறாய் (கடவுள் )
*************************************
ஊருக்குபதில்சொல்லாதே
பைத்தியக்காரனாகிவிடுவாய் .....!!!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (8-May-13, 6:09 am)
பார்வை : 167

மேலே