கிறுக்கல்களில் ...
பெண்ணே !
உன்னை நினைத்து நான்
கிறுக்கிய கிறுக்கல்களை
பார்த்தவர்கள்
கவிதை என்றார்கள்
அப்போதுதான் தெரிந்தது
நான் உன்னை எவ்வளவு
நேசிக்கிறேன் என்று !
பெண்ணே !
உன்னை நினைத்து நான்
கிறுக்கிய கிறுக்கல்களை
பார்த்தவர்கள்
கவிதை என்றார்கள்
அப்போதுதான் தெரிந்தது
நான் உன்னை எவ்வளவு
நேசிக்கிறேன் என்று !