கைபேசி கவிதை..05

பொழுது போக்குக்காக ...
குறுஞ்செய்தி ..
அனுப்பாதே ...
இதயத்துக்கு ..
தரம்பிரிக்க ..
தெரியாது...
நீ போலியாக ..
காதல் நியக்காதல் ..
என்று...!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (30-May-13, 8:41 pm)
பார்வை : 161

மேலே