உன்னை நீயே

உலகம் கண்டு வியந்தேன்
உலாவத்தான் முடியவில்லை !

மற்றவர்களை நம்பினேன்
மற்றவராக்கப் பட்டேன் !

எதிரிகளை நம்பினேன்
ஏமாற்றம் அடைந்தேன் !

என்னில் தன்னை உணர்ந்தேன்
என்னையே நம்பினேன் !

என் மனம் சொன்னது
உன்னை நீயே நம்பு !

உலகமே !
உன் காலடியைத் தேடி
வியங்கி வணங்கும் !

எழுதியவர் : தயா (23-Jun-13, 3:38 pm)
பார்வை : 643

மேலே