நற்சிந்தனை விதைகள்

''உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து ''.- திருக்குறள்
என்கிறார் வள்ளுவர் .

தாழ்வான எண்ணங்களை நீக்கி
உயர்வான எண்ணங்களை விதை !

பழமையான எண்ணங்களைக் கொண்டு
புதுமையான எண்ணங்களை விதை !

பழமையான உணர்வு நூல்களை மாற்றி
புதுமையான உணர்வு நூல்களை விதை !

அன்பான எண்ணங்களைக் கொண்டு
அன்பான உள்ளங்களை விதை !

ஆசையான எண்ணங்களைக் கொண்டு
ஆசையான பண்புள்ளம் விதை !

சிந்தனை எண்ணங்களைக் கொண்டு
சிந்தாத தூய்மை எண்ணங்களை விதை !

எழுதியவர் : தயா (23-Jun-13, 3:34 pm)
பார்வை : 473

மேலே