மழையிலே அவள் !!

பொழியும் மழையின்
ஒவ்வொரு துளியிலும்
உந்தன் முகத்தின்
புன்னகை மின்னுதே..!!
அணைக்க நினைத்து
கரங்களை நீட்டினால்,
நீர்தான் மிஞ்சுதே
நீயெந்தன் நெஞ்சிலே..!!
பொழியும் மழையின்
ஒவ்வொரு துளியிலும்
உந்தன் முகத்தின்
புன்னகை மின்னுதே..!!
அணைக்க நினைத்து
கரங்களை நீட்டினால்,
நீர்தான் மிஞ்சுதே
நீயெந்தன் நெஞ்சிலே..!!