கடற்கரையில் காதலி 1
காதலி
கடலில்
இறங்கிவிடாதே............
உன்
பாதம்பட்டு
உப்புநீர் இனித்துவிட்டால்,
உப்புவியபாரிகள்
பாவம்தானே!!!!
=================
காதலி
கடலில்
இறங்கிவிடாதே............
உன்
பாதம்பட்டு
உப்புநீர் இனித்துவிட்டால்,
உப்புவியபாரிகள்
பாவம்தானே!!!!
=================