அனாதையாய் நிறுத்தி விட்டாய்!

நீயே என் உலகம் ..நீயே என் வாழ்க்கை...நீயே என் சுவாசம் ...என்று உன்னையே நம்பி வந்த என்னை நீ யோ நிறுத்தி விட்டாய் ....நடுதெருவில் அனாதையாய்!

எழுதியவர் : பூ.திலகம் (10-Jul-13, 8:32 pm)
சேர்த்தது : Kavidhai Thuligal
பார்வை : 219

மேலே