நினைவுகள்
வாழ
ஏங்கவில்லை
வலிகள்
முடியவில்லை
மறக்க
இயலவில்லை
நினைக்க
முயலவில்லை
இருந்தும்
துரத்துகிறது
அந்த நினைவு..............
வான் மேகம்
வையகம் வந்து
வெள்ள பனி
மெல்ல துளிர்க்கும் - பொழுதில்
ஒதுக்கிய
உறவுகளைவிட்டு
ஒதுங்கி வந்தவன்
மீண்டும்
உறவுகளை
தேடி செல்வதில்லை
அந்த நினைவுகள்
அழியபோவதில்லை

