மங்கை

ஒற்றை பூவின் முகம் மலர்ந்து
ஒற்றை மஞ்சள் போல் நிமிர்ந்து
வானில் ஓடும் மேகமாய் சென்று
மல்லி பூவின் வாசம் நின்று
மயிலின் தோகை தான் விரித்து
அழகாய் நிற்பவள் !!!!!!!!!............
ஒற்றை பூவின் முகம் மலர்ந்து
ஒற்றை மஞ்சள் போல் நிமிர்ந்து
வானில் ஓடும் மேகமாய் சென்று
மல்லி பூவின் வாசம் நின்று
மயிலின் தோகை தான் விரித்து
அழகாய் நிற்பவள் !!!!!!!!!............