தவழுகின்ற தென்றல் நான்........

குப்புற விழுந்தாலும்
மீசையில் மண் ஒட்டாது

ஹையா ஜாலி
சிரிப்பதே ஜோலி.......!!!

எனக்கென்ன கவல..?
அணைத்திட கவித ...!!!

திங்கவே ரசன
திகட்டா தமிழு...

அன்னையின் முத்தம்
கவிதையில் சந்தம்.....

சிரிப்பேன் நித்தம்....
சில்லென சித்தம்......!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (13-Aug-13, 8:13 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 131

மேலே