எல்லாமான நட்பே

கண்ணில் விழுந்தது
உணர்வில் சேர்ந்தது
பகைமை தடுத்தது
உடைமை காத்தது
பண்பில் மலர்ந்தது
மனதில் நிலைத்தது
அன்பில் இணைந்தது
இதயம் நுழைந்தது
உயிரில் கலந்தது
நம்முள் நட்பது!

எழுதியவர் : சீர்காழி சபாபதி (14-Aug-13, 10:41 pm)
பார்வை : 198

மேலே