அச்சம்

நாலெழுத்து
நானேடுத்தும் 'நா'வேடுக்க
மறந்திடுச்சு - நெஞ்சம்
கோளைஎனும் வார்த்தைக்கான
அச்சகமாய் விளங்கிடுச்சு
பச்சைபிள்ளை முத்தம் கூட
உற்சாகம் தந்திடுது- பாவி
உந்தன் அச்சத்திலே
மொத்த வலியும் தங்கிடுது!

எழுதியவர் : தர்மா (23-Aug-13, 1:48 am)
சேர்த்தது : tamilventhan
பார்வை : 46

மேலே