tamilventhan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  tamilventhan
இடம்:  coimbatore
பிறந்த தேதி :  06-Jan-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Aug-2013
பார்த்தவர்கள்:  198
புள்ளி:  21

என்னைப் பற்றி...

தமிழ் பிடிக்கும்
தமிழரின் உணர்வுகள் பிடிக்கும்
தமிழரின் தைரியம் பிடிக்கும்
பழகி பார் தோழா! என்னையும் ரொம்ப புடிக்கும்

என் படைப்புகள்
tamilventhan செய்திகள்
tamilventhan - sasha அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Dec-2013 11:25 pm

உனக்கான நொடிகளும்
எனக்கான நொடிகளும்
காத்திருக்கின்றன
நமக்காண
நொடிகளுக்கு........................sasha

மேலும்

தமிழ் வேந்தே மனைவியை நேசிக்க தெரியாத கணவர்களுக்கு உரக்க சொல்லியதற்கு மிக்க நன்றி 23-Jan-2014 12:57 pm
புது மொழி பேச வந்த பெண்மைக்கு தமிழ் மொழி கூறும் வாழ்த்துக்கள் தோழி! பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...! 19-Dec-2013 10:09 pm
ம்... 19-Dec-2013 3:17 pm
நீங்கள் பிறக்கும் .. முன் பிறந்த கவிதைக்கும் ... உங்களுக்கும் .... பிறந்த நாள் வாழ்த்துக்கள்... 19-Dec-2013 10:03 am
tamilventhan - Anbukeerthi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Dec-2013 9:47 pm

எம்மை புதைத் தவன்
அறியாதவன் போலும்
நாங்கள் பிணங்கள் அல்ல
விதைகள் என்பதை ...!!!!!

மேலும்

தளத்தில் இணைந்ததற்கு வரவேற்கிறேன்..! உங்கள் முதல் படைப்பு ஈழ விதையாய்..! தொடருங்கள்..! வாழ்த்துக்கள்..! எழுத்தில் ஒரு நட்பாய்... என்றும் குமரி. 20-Dec-2013 10:14 pm
எழுத்திற்கு நல்வரவு ...படைப்பிற்கு வாழ்த்துகள் 20-Dec-2013 3:56 pm
நல்வரவு 19-Dec-2013 10:02 pm
tamilventhan - tamilventhan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Dec-2013 11:28 pm

மயிரிழை செறிந்த மார்பினில் சாய்ந்து
மதிமுகம் தேய்க்கும் மனைவியின் சுகத்தை
மறுமனை காணுமோ நெஞ்சம்
தெருமுனை போகும் போது

வருணனை கூட்டும்
நறுமண கூந்தலில்
வெறுமனே நின்ற என்னை
மருமகனே என்றால் உன் அன்னை

இதயம் சேர்த்து
இரவில் இறந்தேன் பெண்ணே!
மலரும் கருவில்
உன் மடிதனில் விழுந்திட!

எழுந்து பார்க்கும் எழிலழகே!
செவ்விதழ் சேர்த்து செந்தமிழ் சொல்லடி,
"என்னை கொஞ்சளிடுவாயா ?
இல்லை கோபித்து கொள்வாயா?..."

மேலும்

ஆம் நண்பா! அதுவும் ஓர் கணவனின் விருப்பம் தானே 19-Dec-2013 10:17 pm
கோபத்திலும் ஒரு அழகு 19-Dec-2013 10:06 pm
இல்லை! குழந்தைக்கும் கணவனுக்கும் இடையே மனைவி காட்டும் அன்பின் அளவீடு! 19-Dec-2013 9:25 pm
கணவர்களுக்கு அறிவுரையோ? 19-Dec-2013 9:10 pm
tamilventhan - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2013 11:28 pm

மயிரிழை செறிந்த மார்பினில் சாய்ந்து
மதிமுகம் தேய்க்கும் மனைவியின் சுகத்தை
மறுமனை காணுமோ நெஞ்சம்
தெருமுனை போகும் போது

வருணனை கூட்டும்
நறுமண கூந்தலில்
வெறுமனே நின்ற என்னை
மருமகனே என்றால் உன் அன்னை

இதயம் சேர்த்து
இரவில் இறந்தேன் பெண்ணே!
மலரும் கருவில்
உன் மடிதனில் விழுந்திட!

எழுந்து பார்க்கும் எழிலழகே!
செவ்விதழ் சேர்த்து செந்தமிழ் சொல்லடி,
"என்னை கொஞ்சளிடுவாயா ?
இல்லை கோபித்து கொள்வாயா?..."

மேலும்

ஆம் நண்பா! அதுவும் ஓர் கணவனின் விருப்பம் தானே 19-Dec-2013 10:17 pm
கோபத்திலும் ஒரு அழகு 19-Dec-2013 10:06 pm
இல்லை! குழந்தைக்கும் கணவனுக்கும் இடையே மனைவி காட்டும் அன்பின் அளவீடு! 19-Dec-2013 9:25 pm
கணவர்களுக்கு அறிவுரையோ? 19-Dec-2013 9:10 pm
tamilventhan - Yuvabarathi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Dec-2013 10:58 am

வாக்கினில் இனிமை வேண்டாம்
துன்பம் தீர்க்கும் பெண்மை வேண்டாம்
வானமழை வேண்டாம் வண்ணமயில் வேண்டாம்
வெண்ணிலவு வேண்டாம் மேவுகடல் வேண்டாம்
பண்ணுசுதி வேண்டாம் பாட்டினிமை வேண்டாம்
பட்டு கருநீல புடவை வேண்டாம்
பதித்த நல்வயிரம் வேண்டாம்
சின்னஞ்சிறு குருவி போலே நான்
திரிந்து பறந்து வர வேண்டாம்
வண்ணப் பறவைகள் கண்டு நான்
மனதில் மகிழ்ச்சி கொள்ள வேண்டாம்
பெண்மை வாழ்கவென்று கூத்திட வேண்டாம்
விடியும் நல்லொளி காணுதல் வேண்டாம்...

தீராத சுமைகள் வேண்டும்
ஆறாத காயங்கள் வேண்டும்
மறையாத வடுக்கள் வேண்டும்
மறைத்து வைக்க கண்ணீர் வேண்டும்
தீபம் ஏற்ற அது அணைதல் வேண்டும்
தீயென சுடும் கேலிகள் வேண்டும்
பத

மேலும்

மனதில் உறுதியை மறிக்கும் வரை நிலைத்துக்கொண்டால் மகிழ்வுடன் வாழலாம் ...நன்று 24-Jan-2014 8:31 pm
வெல்டன் ,முதல் கவிதையே தூள் கிளப்புகிறது. சிந்தனையின் கோணம் அபாரம் ! 24-Jan-2014 8:25 pm
வாழ்த்துகளுக்கு நன்றி :) 18-Dec-2013 7:14 pm
டியர் தோழி மிக அருமையான கவிதை வேண்டும் வேண்டாம் பல அர்த்தங்கள் கொடுத்தாலும் கவிதைக்கு உயீர் கொடுத்து இருக்கிறது தொடரட்டும் இந்த கவிப்பயணம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 18-Dec-2013 2:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (23)

சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
shankar

shankar

ஆரம்பாக்கம்
Srinath M

Srinath M

Coimbatore
user photo

Anbukeerthi

Coimbatore
மலர்91

மலர்91

தமிழகம்

இவர் பின்தொடர்பவர்கள் (23)

user photo

வா. நேரு

சொந்த ஊர் : சாப்டூர், தற்போ
இரா. பால் ஜெபராஜ்

இரா. பால் ஜெபராஜ்

கோயமுத்தூர்

இவரை பின்தொடர்பவர்கள் (23)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்
மேலே