shankar - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  shankar
இடம்:  ஆரம்பாக்கம்
பிறந்த தேதி :  13-Oct-1976
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Aug-2013
பார்த்தவர்கள்:  177
புள்ளி:  34

என்னைப் பற்றி...

நான் யார்,...?....
இரை தேடி
திரை கடலோடி
திரவியம் தேடும்
தினசரி தமிழன்தான்,....
பறை முழங்க
பண்ணிசை ஒழுங்க
பைந்தமிழ் நாடாண்ட
பல்லவப் பரம்பரை என்று,
பழங்கதை பாடாது,...
இனம் பிழைக்க
இன்னும் தழைக்க
இடையராது உழைக்கும்
இனியவன்நான்,...
எங்கு சென்றாளும்
எதை வியந்தாளும்
என் தமிழ்தேசம்
என தினம் பேசும்
எளிமைத்தமிழன் நான்.
இந்த,
தென்னகத்து சின்னப்பறவை,
விண்முட்டப்பறந்தாளும்,
என்னகத்திற்க்கு செல்லக்குழந்தை
ஆரம்பாக்கம்.ர.ஷங்கர்
தற்போது
மொராக்கோவில் இருந்து

என் படைப்புகள்
shankar செய்திகள்
shankar - shankar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Aug-2015 6:28 pm

நெற்றி நடுவில்
நட்டு வைத்த
சிவப்பு நிலா சிற்பம்:

மூன்றாம் கண்ணாய்
முறைத்தேப் பார்க்கும்
மோனம் – அவளின்

சிறந்த முகத்தில்
சிலிற்கப் பார்க்கும்
சிவப்புக் குங்குமம்

மேலும்

நன்றி நண்பரே 15-Aug-2015 10:20 pm
ம்ம்ம் ...... 15-Aug-2015 8:37 pm
shankar - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2015 6:28 pm

நெற்றி நடுவில்
நட்டு வைத்த
சிவப்பு நிலா சிற்பம்:

மூன்றாம் கண்ணாய்
முறைத்தேப் பார்க்கும்
மோனம் – அவளின்

சிறந்த முகத்தில்
சிலிற்கப் பார்க்கும்
சிவப்புக் குங்குமம்

மேலும்

நன்றி நண்பரே 15-Aug-2015 10:20 pm
ம்ம்ம் ...... 15-Aug-2015 8:37 pm
shankar - shankar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Aug-2015 11:18 pm

காத்திருக்க வேண்டுமென்று
சொன்னக் காதலி, எனை
பார்த்துச் சொன்னப் பெண்டு அவ
வண்டு மாதிரி ! - அவள்
எண்ணமெல்லாம் என்னைச் சுற்றி
எழிலாய் பறக்குது
ஓடி நானும் பார்க்க வந்தாள்! ... புள்ள
ஒலிந்து மறையுது !
சட்டைப் பையில் பத்து ரூபா
பார்த்து வைத்தவள்,...
சந்துக்குள்ள வந்து நின்று
சொந்தம் சொன்னவள் !
வந்திருக்கேன் தேசம் விட்டு
வந்துச் சேரடி
சொந்தக்காரி சொன்னச் சொல்லை
எண்ணிப் பாரடி
காய்ந்துப் போன வல்லிக் கொடிக்
கண்ணே நானடி
மாய்ந்துப் போகும் முன்னே(னர்) என்னை
மண்ணில் சேரடி
காளி கோட்டம் விட்டு உன்னைக்
காண வந்தவன்
காதலைத்தான் காதுக்குள்ளே
கவியாய்ச் சொன்னவன்
உன்னவன்(என்று)னு எனை நினைத்

மேலும்

நன்றி நண்பரே 14-Aug-2015 10:05 am
பாட்டாய் கூட பாடி விடலாமே... அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 14-Aug-2015 1:56 am
shankar - shankar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Aug-2015 11:18 pm

காத்திருக்க வேண்டுமென்று
சொன்னக் காதலி, எனை
பார்த்துச் சொன்னப் பெண்டு அவ
வண்டு மாதிரி ! - அவள்
எண்ணமெல்லாம் என்னைச் சுற்றி
எழிலாய் பறக்குது
ஓடி நானும் பார்க்க வந்தாள்! ... புள்ள
ஒலிந்து மறையுது !
சட்டைப் பையில் பத்து ரூபா
பார்த்து வைத்தவள்,...
சந்துக்குள்ள வந்து நின்று
சொந்தம் சொன்னவள் !
வந்திருக்கேன் தேசம் விட்டு
வந்துச் சேரடி
சொந்தக்காரி சொன்னச் சொல்லை
எண்ணிப் பாரடி
காய்ந்துப் போன வல்லிக் கொடிக்
கண்ணே நானடி
மாய்ந்துப் போகும் முன்னே(னர்) என்னை
மண்ணில் சேரடி
காளி கோட்டம் விட்டு உன்னைக்
காண வந்தவன்
காதலைத்தான் காதுக்குள்ளே
கவியாய்ச் சொன்னவன்
உன்னவன்(என்று)னு எனை நினைத்

மேலும்

நன்றி நண்பரே 14-Aug-2015 10:05 am
பாட்டாய் கூட பாடி விடலாமே... அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 14-Aug-2015 1:56 am
shankar - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Aug-2015 11:18 pm

காத்திருக்க வேண்டுமென்று
சொன்னக் காதலி, எனை
பார்த்துச் சொன்னப் பெண்டு அவ
வண்டு மாதிரி ! - அவள்
எண்ணமெல்லாம் என்னைச் சுற்றி
எழிலாய் பறக்குது
ஓடி நானும் பார்க்க வந்தாள்! ... புள்ள
ஒலிந்து மறையுது !
சட்டைப் பையில் பத்து ரூபா
பார்த்து வைத்தவள்,...
சந்துக்குள்ள வந்து நின்று
சொந்தம் சொன்னவள் !
வந்திருக்கேன் தேசம் விட்டு
வந்துச் சேரடி
சொந்தக்காரி சொன்னச் சொல்லை
எண்ணிப் பாரடி
காய்ந்துப் போன வல்லிக் கொடிக்
கண்ணே நானடி
மாய்ந்துப் போகும் முன்னே(னர்) என்னை
மண்ணில் சேரடி
காளி கோட்டம் விட்டு உன்னைக்
காண வந்தவன்
காதலைத்தான் காதுக்குள்ளே
கவியாய்ச் சொன்னவன்
உன்னவன்(என்று)னு எனை நினைத்

மேலும்

நன்றி நண்பரே 14-Aug-2015 10:05 am
பாட்டாய் கூட பாடி விடலாமே... அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 14-Aug-2015 1:56 am
shankar - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jul-2014 12:35 am

வானம் தெறிய விரிந்த நதி;
கால் நனைய காத்திருக்கும்
கரையோர கருவேல மரம்;
இரு கரையையும் இருக்கி
இரவும் பகலும் பெருக்கி
ஆடை படிந்த புல்வயல்;
இலைகளுக்கு இன்பமுத்தமிடும் இளந்தென்றல்;
மாலை நேர மஞ்சள் வானத்திற்கு
மறுபடியும் வெள்ளையடித்த மழைத்துளி;
காக்கை பொறித்த கருங்குயில் குஞ்சு
இனம் தெரிந்ததும் வானம் பறக்க
வழி காட்டி பறக்கும் தாய்க்குயில்;
அனில் கொறித்த மாங்கனி;
அதை கடிக்கும் கோவணப் பையன்;
நீர்கரையிள் பூ பூர்த்த கோரை;
நீல வானம்,..... மீண்டும் வானம்பாடி,......

மேலும்

தோழா 7.7.14 நள்ளிரவு 11.59.59ல் போட்டி முடிந்து விட்டதே...வருந்துகிறேன்.. 08-Jul-2014 8:44 pm
shankar - கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jan-2014 1:31 am

ஆலமரங்கள்
புத்தர்களின் அமர்த்தலின் பின்
"அரச" மரங்களாகியது !
✿⊱❀
விடியவில்லை
ஊர்ஜிதப் படுத்தியது
காலைச் செய்தி !
✿⊱❀
பாதாள ஆட்சி
நெம்புகோல் புரட்சி
கபால சாட்சி !
✿⊱❀
உப்பிருந்தும்
குப்பையில் போடுகிறார்கள்
ஏழையின் கண்ணீர் !
✿⊱❀
இடைவெளி ஒருநொடி
இறப்பிற்கும் பிறப்பிற்கும்
வருடப் பிறப்பு !
✿⊱❀
அழகிய கவிதை
இலக்கணப் பிழையுடன்
வாயிலி !
✿⊱❀
பூக்களின் ரத்தம்
செடிகளின் கண்ணீர்
மனிதனுக்குப் பனி !
✿⊱❀
சுவருக்கு திரைச்சீலை
மகளுக்கு அரைச்சீலை
அது-முன்னாள் சீலை !
✿⊱❀
சமுத்திரமளவு உப்புநீர்
அணைகட்டிக் கொள்கிறது
விரல்நுனி !
✿⊱❀
நல்லபல வீணைகள்
புழுதியில்; கவலைய

மேலும்

மிக்க நன்றி அய்யா 23-Jan-2014 9:50 pm
மிகக் நன்றி புனிதா அவர்களே ! 23-Jan-2014 9:50 pm
அருமை 21-Jan-2014 3:29 pm
மிகவும் அருமை தோழரே! 21-Jan-2014 9:22 am
shankar - கயல்விழி கவிதாயினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jan-2014 7:09 pm

சூரியனை வணங்கி நம் எல்லா கஷ்டங்களை அவனிடம் கூறி சூரியனின் வெளிச்சத்தை போல நம் வாழ்விலும் ஒரு பிரகாசமான வாழ்க்கை கிடைக்க வேண்டி.......

பொங்கி வரும் பொங்கலை போல நம் வாழ்விலும் சந்தோஷங்கள் நிறைந்து பொங்கி வழிய வேண்டும் ...

இனிப்பான கரும்பையும் உண்டு வரபோகும் நாட்கள் கரும்பை போல இனிப்பாக அமைய எல்லோரையும் வாழ்த்துங்கள்.....

நம் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடி மேலும் உழவனுக்கு உதவி செய்யும் மாடு காக மாட்டு பொங்கலை கொண்டாடி அதற்கும் இனிப்பை கொடுத்து "பொங்கலோ பொங்கல்" என்று சொல்லி இனிதாக பொங்கலை கொண்டாட என் வாழ்த்துக்கள்...... கயல்விழி

மேலும்

முதல் படைப்பு சிறந்த கருத்து. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்து. 22-Feb-2014 8:48 am
பொங்கல் வாழ்த்துக்கள் :) 15-Jan-2014 6:26 pm
பொங்கல் வாழ்த்துக்கள் :) 15-Jan-2014 6:25 pm
தங்களுக்கும் பொங்கல் நல்வாழ்துக்கள் இவன், ர.சங்கர் 15-Jan-2014 1:01 am
shankar - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2014 12:05 am

வழி பிறப்பதோ தைத்திங்களுங்க - அதை
வரவேற்பதோ தமிழ் பொங்கலுங்க
ஒழுங்குக்கு நம்மினப் பெண்ணுங்க
ஒசந்து வந்தா போற்றனும் ஆணுங்க

நூறு கோடி ஆயினும் என்ன
பேரு தேடி தந்தவன் தென்ன(ன்)
வாடி போடி என்று சொன்ன
வடக்கு வாசம் வேண்டாம் பெண்ணே

காடு கறையும் கட்டடமா – ஆளுக்கு
வீடு(கள்) பல கட்டனுமா? – உழைக்காம
வாடகை வாங்கித் தின்னனுமா!
வாழ்க்கை நோயால கன்னனுமா?

பனைமரத்த வெட்டுறாங்க – வந்த
பழையப் பாதயை வெறுக்குறாங்க
மேற்கத்து பானிய இரசிக்கிறாங்க
மேலோங்கிடு வமுன்னு நினைக்கிறாங்க

விழுந்து புரண்ட்டாலும் ஒட்டனுங்க
உழைச்சி பொழைச்சாலும் வரி கட்டனுங்க
ஏய்ச்சி பொழைப்பவன தலையில் தட்டனுங்க
ஏழைக்கும் ப

மேலும்

மிக்க நன்றிங்க ர.சங்கர் 16-Jan-2014 11:44 pm
அடித்து துவம்சம் செய்கிறது புதிய நவநாகரீக தமிழனின் கலாச்சாரத்தை.... அருமையான கவிதை.. சொல்லாடல் அற்புதம். சந்தம் , சீர் என சொல்லிகொடுத்து விட்டது இந்த கவிதை. பாராட்டுக்களும் வாழ்த்துகளும் உமக்கே தோழா 15-Jan-2014 3:13 am
மிக்க நன்றி இவன், ர.சங்கர் 15-Jan-2014 12:10 am
ஹ..ஹா...! நாட்டுப்புற பாட்டில் நச்சுனு ஒரு கொட்டு..! வலிக்குதுங்க..! 15-Jan-2014 12:07 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (28)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
சங்கீதா

சங்கீதா

ஈரோடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (28)

m arun

m arun

tuticorin
ஜெனி

ஜெனி

coimbatore
shanthi-raji

shanthi-raji

tamilnadu

இவரை பின்தொடர்பவர்கள் (28)

user photo

Kajen Titans

Manipay, Jaffna, Srilanka
சிபு

சிபு

சென்னை

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே