tamilventhan- கருத்துகள்
tamilventhan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [46]
- மலர்91 [30]
- மனக்கவிஞன் [28]
- கவிஞர் கவிதை ரசிகன் [22]
- Ramasubramanian [16]
ஆம் நண்பா!
அதுவும் ஓர் கணவனின் விருப்பம் தானே
புது மொழி பேச வந்த பெண்மைக்கு
தமிழ் மொழி கூறும் வாழ்த்துக்கள் தோழி!
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...!
நல்வரவு
இல்லை! குழந்தைக்கும் கணவனுக்கும் இடையே மனைவி காட்டும் அன்பின் அளவீடு!
நன்றி நண்பா!
நீங்கள் வேண்டாம் என்ற சொற்கள் கிடைக்காமலே போகலாம்..
ஆனால்
வேண்டும் என்ற அனைத்தும் கிடைக்கும்!....
நோவை கொடுக்கும் நொடிகள் உலகில் ஏராலம்.. ஏராளம் ..
விளைநிலம் காண விழையும்
உங்கள் நன்னலம் புரிகிறது தோழா!
ஏன் முடியாது ? முடியும் !
உலகமே உழவனை தான் தேட போகிறது
விரைவில் விளையும் தோழா!
காத்திருப்போம்!
ஓடி ஓடி உழைத்ததால் ஓய்வு
எடுக்கிறது வங்கியில் பணம்
====கருப்பு பணம் ====
உண்மை தான் உணருமா உலகம்?
அருமை
-தர்மா
நல்ல படைப்பு தோழி!
துவண்டவர் மீண்டெல தூண்டிவிடும் துளிகள்
தூரலிட்ட வானத்திற்கு நன்றி!
நீங்களும் சிறக்க வாழ்த்துக்கள்
நாலு வரி நச்சுனு இருக்கு
முதல் கவிதையில் முத்தான வரிகள்
நடை போக்கில் நல்ல வரிகள்
நல்லா இருக்கு சுதா!
-தர்மா
நன்றி தோழா!
"கணவனைத்
தெருவிலே தொலைத்து,
குழந்தையைக்
கருவிலே கலைத்து,
கூற்றனுக்கும் வேண்டா
உயிர் சுமக்கும் கூடுகளின்
கேட்டினைச் சுமக்கும் நாடிது...!"
உண்மை தான்
தமிழனின் தன்மானம் உணர்ச்சி!
ஒ பண்ணலாமே.....!
தோழா! பாரதியின் முகமோ?
நன்று!
"இன்பம் என்பது எப்படி இருக்கும்?
இருப்பதை மறைத்தால் எப்படிக் கிடைக்கும்? "
வரிகளை வாரி கொடுதுள்ளிர்
வாழ்த்த வரிகள் எப்படி கிடைக்கும்!
அகலாத ஏக்கம் தான்!
என் செய்வோம் தோழா?
எதிர்காலம் பதில் சொல்லட்டும்..