இரா. பால் ஜெபராஜ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  இரா. பால் ஜெபராஜ்
இடம்:  கோயமுத்தூர்
பிறந்த தேதி :  03-Jan-1978
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Aug-2011
பார்த்தவர்கள்:  152
புள்ளி:  24

என்னைப் பற்றி...

கவிதைகளை நேசிக்க தெரிந்ததால் நேசிக்கப்படுகிறேன் கவிதைகளால்...!

என் படைப்புகள்
இரா. பால் ஜெபராஜ் செய்திகள்
இரா. பால் ஜெபராஜ் - ஜெபகீர்த்தனா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2014 11:00 am

ஒரு பெண்ணின் அமைதி அவள் சம்மதம் என்றால் .ஒரு ஆணின் அமைதி சம்மதமா ?

மேலும்

ஒரு ஆண் அமைதியாய் இருக்கிறன் என்றால் அதன் அர்த்தம் தான் சந்திக்கப் போகும் நிகழ்வுகளுக்கு தன்னளவில் பலம் தேடுகிறான் என் அர்த்தம் . அது நல்லதானாலும் சரி ,தவறானாலும் சரியே . 16-Apr-2015 12:22 pm
மௌனம் சம்மதத்தின் அறிகுறி அல்ல பெரும்பாலும் குழப்பத்தின் அறிகுறியே மௌனம் ! 19-Sep-2014 10:27 pm
செய்த தப்பை இன்னும் சில நிமிஷத்தில் உலர போகிறான் என்று அர்த்தம் 16-Sep-2014 2:55 pm
எவன் சொன்னான் அமைதி சம்மதம்னு. 15-Sep-2014 9:15 pm
இரா. பால் ஜெபராஜ் - S M Ganesh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Sep-2014 1:48 pm

உறக்கம் கெடுத்தாய்
எனக்கென புது உலகம் படைத்தாய்
கலவை இல்லாத அன்பு காட்டி
கவலை மறக்கக் கற்றுக் கொடுத்தாய்

எனக்காய் பிறந்தாய்
கனவிலே எனைக் களவு செய்தாய்
நிலவை ரசிக்கச் சொல்லிக் கொடுத்து
நிதமும் கவிதை எழுத வைத்தாய்

எப்போதும் உனை
நீங்காது இருப்பேன்
எனக்கென்று கிடைத்த
சொக்கத்தங்கம் நீதானே...

இப்போது நான்
அடித்துச் சொல்வேன்
அக்மார்க் முத்திரையிட்ட
காதல் பைத்தியம் ஆனேனே...

மேலும்

சிறந்த முயற்சி ! 13-Sep-2014 3:50 pm
அருமை 07-Sep-2014 6:07 pm
ராம் மூர்த்தி அளித்த படைப்பில் (public) இராஜ்குமார் Ycantu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
10-Sep-2014 6:28 pm

ஆதியிலே
கடவுள் இல்லை,மதமும் இல்லை.!
இந்து இல்லை.
இஸ்லாம் இல்லை.
இயேசு துதிக்கும்
கிருத்துவம் இல்லை.

இருந்தது எதுவெனில் ...
உருவில்
மிராண்டியாய்,
உணர்வில் மிருகமாய்,
தனித்தனியாய்...
திட்டுத்திட்டாய்...
வானரத்தின் வழிவந்த
ஓர் இனமே.!!

அவ்வினம் ....
இரையின் பொருட்டோ
இயற்கையின் பொருட்டோ,
எதிர்மிருகம் பொருட்டோ
எல்லாம் பொருட்டோ !

கூட்டமாய் சேர்ந்தது.!
கூடி இருந்த்தது.!
கூடியிருக்கப் புரிதல் வேண்ட
குறிப்பு சொன்னது
சைகைகளினால்...
குரல் கொடுத்தது
சப்தங்களினால்...

சப்தங்கள் சொல் ஆக,
சொல் தொடராக,
தொடர் திருத்தம் ஆக,
திருத்தங்கள் மொழியானது.!!

அம்மொழியே

மேலும்

இத்தகைய படைப்புகளை தளம் இழக்க வேண்டுமா? தொடருங்கள் ராம்வசந்த்! 27-May-2015 10:21 pm
மிக்க நன்றி . 19-Sep-2014 10:42 pm
அருமை... 19-Sep-2014 10:26 pm
//எழுந்து நின்று கைத் தட்டும் அளவிற்கு இக்கவி சிறப்பு ! // மிக்க நன்றி மகி . இம்மாதிரி எழுதுவது எனக்கு இன்னும் ஊக்கமும் / கவனமும் கொடுக்கிறது . மிக்க நன்றிமா . 19-Sep-2014 10:25 pm
இரா. பால் ஜெபராஜ் - தேவி ஹாசினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Sep-2014 5:01 pm

இன்று வரை நீ சொன்னதில்லை
இயல்பாய் பூத்திருக்கும்
இன்னமுத காதலை!

எந்தன் உயிரோடு
உந்தன் உயிர் கலந்தவிட்டபின்னும்
இதயத்தில் மீட்டும்
காதல் ராகத்தை இன்னும் நீ
கூறவில்லை.

தாலி கட்டி
தாண்டி ஓடிய வருடங்கள்
ஐந்து ஆனபோதும்
உன் உதடு தாண்டி ஒருமுறை
வந்ததில்லை
உன்னை காதலிக்கிறேன் என்று.

கேட்டால் உள்ளத்தில் உள்ளதடி
சொல்லி தெரிய வேண்டியதில்லையடி
என்கிறாய்.

நான் இறந்தாலாவது
ஒருமுறை சொல்வாயா?
உன்னை காதலிக்கிறேன் என்று.
அதற்காகவே ஆசைபடுகிறேன்.
ஒருமுறை நான் இறந்துபோக.

மேலும்

நான் இறந்தாலாவது ஒருமுறை சொல்வாயா? உன்னை காதலிக்கிறேன் என்று. அதற்காகவே ஆசைபடுகிறேன். ஒருமுறை நான் இறந்துபோக.... சூப்பர் ... கண்ணீர் வருகிறது.. 13-Sep-2014 3:47 pm
நன்றி. இது என் காதலே தான் 07-Sep-2014 9:23 am
உள்ளத்தில் உள்ளதடி அது சொல்லி தெரிய வேண்டியதில்லையடி காதல் காதல்தான் ....உண்மையான வரிகள்...அருமை தோழி... 06-Sep-2014 5:32 pm
இரா. பால் ஜெபராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Sep-2014 5:10 pm

காலையில் கதிரவன் பூக்கின்ற நேரந்தொட்டு
இரவின் மடியினில் கண்கள் மயங்கும் வரை
காதலின் நினைவின்றி வேறில்லை என்றாலும்
துயிலும் பொழுதும் அகலா நினைவுகள்
அல்லல் படுத்தும் ஒவ்வொரு நாளும்...!

பாராத நொடிகளும்
பேசாத நிமிடமும்
உறவாடளில்லாத சிற்சில சமயமும்
ஓடா மண் குதிரைபோல்
யுக யுகங்களாய்க் கழியும்...!

மனதில் காதல் இருந்திடும்போது
கோபங்கள் தாபங்கள் என்பதும் ஏது?
சகலமும் பொறுக்கும்
தன்மையாய் இருக்கும்
ஆழி பேரலையாய் அன்புதான் காட்டும்...!

சிறுசிறு செய்கைகள் செய்தாலும் கூட
ரசனையாய் இனிக்கும் ரசித்திட தோன்றும்
சிறுகீறல் உரசல்கள் தெரியாமல் படினும்
மண்ணுடல் மேனி உணர்ச்சியில்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )
user photo

tamilventhan

coimbatore

இவர் பின்தொடர்பவர்கள் (6)

Nithusyanthan

Nithusyanthan

Batticaloa
user photo

tamilventhan

coimbatore

இவரை பின்தொடர்பவர்கள் (6)

Nithusyanthan

Nithusyanthan

Batticaloa
user photo

tamilventhan

coimbatore
மேலே