இரா வீரா - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : இரா வீரா |
இடம் | : annamangalam |
பிறந்த தேதி | : 07-Jun-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 272 |
புள்ளி | : 43 |
Nan...........kavithai palagum kathukutty...........
அவளை அவளே பார்த்தாள்.....!
கனவில் அல்ல - என்.....!
கண்களில்......!
அவளை அவளே ரசித்தாள்...!
கண்ணாடியில் அல்ல-என்
கவிதைகளில்....!
அவளை எண்ணி அவளே சிரித்தாள்...!
பைத்தியமல்ல அவள் என்னை
காதல் செய்வதினால்...!
அவளை அவளே வதைத்தாள்....!
அறியாமையினால் அல்ல..-எனை விட்டுப்
பிரியாமையினால்....!
அவளை அவளே சிதைத்தாள்.....!
மனமாற அல்ல...-வேறவனுடன்
மணமானதால்...!
அவளை அவளே பார்த்தாள்.....!
கனவில் அல்ல - என்.....!
கண்களில்......!
அவளை அவளே ரசித்தாள்...!
கண்ணாடியில் அல்ல-என்
கவிதைகளில்....!
அவளை எண்ணி அவளே சிரித்தாள்...!
பைத்தியமல்ல அவள் என்னை
காதல் செய்வதினால்...!
அவளை அவளே வதைத்தாள்....!
அறியாமையினால் அல்ல..-எனை விட்டுப்
பிரியாமையினால்....!
அவளை அவளே சிதைத்தாள்.....!
மனமாற அல்ல...-வேறவனுடன்
மணமானதால்...!
தினமும் ஒரு
பூச்செடியின் காதலை
ஏற்றுக் கொள்கிறாய்....!
என் காதல் மட்டும்
ஏனடி ஏற்க மறுக்கிறாய்...?
நானும் உனக்காக
ஒருப்பூ ஏந்தியே செடியானேன்...!
மரம் மாதிரி
ஏன் நிற்கிறாய்....?
என்றுநீ கேட்டபோதுதான் உணர்ந்தேன்
காதல் வைத்து
காத்திருந்தவன் காட்டுமரமானதை....!
என்றேனும் ஒருநாள்
ஒத்துக்கொள்வாளென எனை
பொத்திப் போற்று வளர்க்கிறது
காதல்.....!
ஒருநாளில்லை ஒருநாள்பார்
நான் இப்படியே வளர்ந்துசென்று....!
இந்திர லோகம்கடந்து....
மந்திர. மேகம்புகுந்து.....
தந்திர மழையாகவந்து.....உன்
தங்கமேனி நனைக்கபோகிறேன் என்
அங்கம் கொண்டுனை அணைக்கப்போகிறேன்.....!
அப்போது பார்க்கிறேன்....!
துளிக்காதல் போதைகொண்டேன்....
அடைத்தாயே விழிச்சிறையில்.....!
தப்பிக்க வழிதேடி
அகப்பட்டேன் இதய அறையில்.....!
அந்த இரத்தத்தில்
கலந்து சிவந்தேனடி....!
அன்று நீ
வெட்கத்தில்.....நான்தந்த
முத்தத்தில் சிவந்ததைப்போல.....!
அடிவானமெங்கும் இளஞ்சிவப்பு...!வெட்கத்தில்
வடிவான உன்முகத்தின்
பிரதிபலிப்பு .....!
( இறந்த காதலியின் கல்லறையைத் தழுவிக்கொண்டே காதலன் புலம்பியழும் வலிகளே இக்கவிதையில்...)
என்னவளே!
உன்னை உலக அதிசயம்
என்று சொல்லி ஜடப்பொருளாய்
ஆக்கிவிட முடியாது
நீ
உயிர்களின் அதிசயம்
பூவுக்குள் உயிர் பெற்ற
பிரபஞ்சத்தின் ரகசியம்!
உன் ஒருத்திக்காக மட்டும்தான்
காதல் தராசில் நான்
என்னையே நிறுத்தி
எடையிட்டு கொடுத்தேன்!
மனச்சிறையை உடைத்து
மத்தாப்பு கொளுத்தினாய்
மகிழ்ந்துவிட்டேன்
காதல் தீபாவளியை என்
கைகளில் தந்துவிட்டாயென்று
ஆனால்
வெடித்த பிறகுதான்
தெரிந்தது அதில்
சரவெடியாய் இருந்தது உன்
உயிரே என்று...
ஒரு மாறுதலுக்காக
உன்னை கண்ணீர் என்று
வர்ணித்தேன்
அதுதான் இன்
( இறந்த காதலியின் கல்லறையைத் தழுவிக்கொண்டே காதலன் புலம்பியழும் வலிகளே இக்கவிதையில்...)
என்னவளே!
உன்னை உலக அதிசயம்
என்று சொல்லி ஜடப்பொருளாய்
ஆக்கிவிட முடியாது
நீ
உயிர்களின் அதிசயம்
பூவுக்குள் உயிர் பெற்ற
பிரபஞ்சத்தின் ரகசியம்!
உன் ஒருத்திக்காக மட்டும்தான்
காதல் தராசில் நான்
என்னையே நிறுத்தி
எடையிட்டு கொடுத்தேன்!
மனச்சிறையை உடைத்து
மத்தாப்பு கொளுத்தினாய்
மகிழ்ந்துவிட்டேன்
காதல் தீபாவளியை என்
கைகளில் தந்துவிட்டாயென்று
ஆனால்
வெடித்த பிறகுதான்
தெரிந்தது அதில்
சரவெடியாய் இருந்தது உன்
உயிரே என்று...
ஒரு மாறுதலுக்காக
உன்னை கண்ணீர் என்று
வர்ணித்தேன்
அதுதான் இன்
இருப்பதுபோல் தோன்றும்
இல்லாமல் இருக்கும்
இருந்தும் இல்லையென்கும்
சொல்லாத மௌனம் கொல்லும்
சொல்லிவிட வார்த்தை துள்ளும்
கிள்ளாது மனதைக் கிள்ளும்
உள்ளது மட்டும் சொல்லாது
அட...
என்ன இது தொல்லை என்றால்...!
அவள் கண்திறந்து காதல் என்றாள்...!
அன்பு
வைதத்த நெஞ்சை
அம்புவிட்டு கொன்றுவிட்டாய்...!
பரவாயில்ஐ...
மரணவலிதான் எனக்கு.,
ஆனால்...
மரணம்வரை வலிக்குமே
உனக்கு...
என் செய்வாய்
என் காதலே....?
இருப்பதுபோல் தோன்றும்
இல்லாமல் இருக்கும்
இருந்தும் இல்லையென்கும்
சொல்லாத மௌனம் கொல்லும்
சொல்லிவிட வார்த்தை துள்ளும்
கிள்ளாது மனதைக் கிள்ளும்
உள்ளது மட்டும் சொல்லாது
அட...
என்ன இது தொல்லை என்றால்...!
அவள் கண்திறந்து காதல் என்றாள்...!
அன்பு
வைதத்த நெஞ்சை
அம்புவிட்டு கொன்றுவிட்டாய்...!
பரவாயில்ஐ...
மரணவலிதான் எனக்கு.,
ஆனால்...
மரணம்வரை வலிக்குமே
உனக்கு...
என் செய்வாய்
என் காதலே....?
ஆசவச்ச நெஞ்சிலிப்போ
அக்கினி எரியுதடி...
நேசம்வச்ச பாவத்துக்கு
நெஞ்சமும் நோகுதடி...
காற்றில்வர கானமெல்லாம்
உன்குரலா கேக்குதடி...
காதலிச்ச காலமிப்போ
கண்ணீரில் கரையுதடி...
பொத்திவச்ச உன் நெனப்பு
பொத்துக்கிட்டு ஊத்துதடி...
உன்.,நெத்திவச்சப்பொட்டு
இப்போ...நித்திரையில்
தோன்றுதடி...!
உள்ளத்தில் ஒன்னுமில்ல...
உன்னய தாண்டிபுள்ள...!
நண்பர்கள் (21)

மணிவாசன் வாசன்
யாழ்ப்பாணம் - இலங்கை

முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
