இரா. பால் ஜெபராஜ்- கருத்துகள்

நான் இறந்தாலாவது
ஒருமுறை சொல்வாயா?
உன்னை காதலிக்கிறேன் என்று.
அதற்காகவே ஆசைபடுகிறேன்.
ஒருமுறை நான் இறந்துபோக.... சூப்பர் ... கண்ணீர் வருகிறது..

யார் நம்மை வெறுத்தால் என்ன ?
நாம் மனதார நேசிக்கும் ஒருவர்
நம்மை வெறுக்கும்போது வரும் வலி .... அதுதான் உங்கள் கவிதை .....
அனுபவம்..! அருமை...!

பலருடைய வாழ்க்கையின்
அனுபவமும் இதுவாகத்தான் இருக்கிறது தோழா !
அருமை .... வாழ்த்துக்கள் ..!

செல்லரிக்கும் தேகத்தை
புல்லரிக்க வைக்கிறது
உங்கள் அன்புக்கவிதை

உனக்கு பசித்தால்
புசித்துக்கொள் என் காதலை
தாகமெடுத்தால்
குடித்துக்கொள் என் கண்ணீரை ...
மிக நன்று !

தொடர்கிறேன் நண்பரே !

உழைப்பின் பெருமை உணர்தவர் கவிதை வெறும் கவிதையல்ல... காவியம்....!


இரா. பால் ஜெபராஜ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே