தீ யின் வீடு - வறியவனின் வயிறு

தேங்கிய செம்மண் மழை நீர் - பசியால்
ஏங்கிய பிச்சைக் காரனுக்கு - தக்காளி சூப்பு....!
பக்கத்தில் கிடந்தது
பல ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில் - காலியாக...!
இது இறைவனின் தவறா ?
இல்லை இல்லை இது மனிதனின் தவறு...!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (4-Sep-13, 5:15 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 59

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே