பெண்ணே,..
பெண்ணே,..
நீ கண் திறந்தாய்
என் மனதிற்குக்கூட தெரிந்தது
உன் மனம் திறப்பதை
என் கண்களுக்கு எப்போது
எப்படி காட்டப்போகிறாய்....
.....சங்கர்.....
பெண்ணே,..
நீ கண் திறந்தாய்
என் மனதிற்குக்கூட தெரிந்தது
உன் மனம் திறப்பதை
என் கண்களுக்கு எப்போது
எப்படி காட்டப்போகிறாய்....
.....சங்கர்.....