உன் சிந்தை எனும் சிறையில் அடைத்தாய்!!

உன் இதயத்தை திருடிய
குற்றத்திர்க்ககவா!
ஆயுள் தண்டனை கொடுத்து
உன் சிந்தை எனும்
சிறையில் அடைத்தாய்!!
உன் அன்புக்கு என்னை
அடிமையாக்கினாய்!!

எழுதியவர் : ஸ்ரீராம்RAMNAD (14-Sep-13, 9:00 pm)
சேர்த்தது : ஸ்ரீரம்RAMNAD
பார்வை : 93

மேலே