தோல்வி!!!
தோழியே !!!
வளர்பிறையை போல
நாளும் வளர்ந்தது
நம்நட்பு .....
பல புரிதல்களோடு !
அது பௌர்ணமியாய்
ஒளிரநினைத்த போது
தேய்பிறையின்றி அம்மவாசையானது
நம் பிரிதலோடு!
இருள்சூழ்ந்த என்வாழ்வில்
என்றும் நட்சதிரங்களாய்
ஜொலிக்கும் அந்த
பசுமையான நினைவுகள் !!!