தோல்வி!!!

தோழியே !!!
வளர்பிறையை போல
நாளும் வளர்ந்தது
நம்நட்பு .....
பல புரிதல்களோடு !

அது பௌர்ணமியாய்
ஒளிரநினைத்த போது
தேய்பிறையின்றி அம்மவாசையானது
நம் பிரிதலோடு!

இருள்சூழ்ந்த என்வாழ்வில்
என்றும் நட்சதிரங்களாய்
ஜொலிக்கும் அந்த
பசுமையான நினைவுகள் !!!

எழுதியவர் : இலக்கியசெல்வன் (15-Sep-13, 10:26 am)
சேர்த்தது : elakkiyaselvan
பார்வை : 52

மேலே