தாயின் வரவேற்ப்பு !

என்னை ஈன்ற போது என் தாயின்
உவகையை நான் கண்டதில்லை!
ஒவ்வொரு முறையும் காண்கிறேன்,
பண்டிகைக்கு வீடு திரும்பும் என்னை
வரவேற்கும்போதெல்லாம் !!!

-பிரசாந்த் மனோ.

எழுதியவர் : பிரசாந்த் மனோ. (16-Sep-13, 12:55 pm)
பார்வை : 112

மேலே