அதிர்ந்தே போனார்கள் ....!!!

உலகிலேயே மிகவும்
மோசமான துன்பத்துக்கும்
அதை சொல்பவருக்கும்
உலக பரிசு என்றார்கள்
நம் காதல் கதையை
சொன்னேன் முதல்
அதிர்ந்தே போனார்கள் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (22-Sep-13, 2:39 pm)
பார்வை : 137

மேலே