......ஏன் அமைதியாய்?.....
மடைதிறந்த மனது,
அங்குமிங்கும் ஓடியாடி,
அட்டகாசம் செய்தது !
சிறையிருந்துவிடுபட்ட,
ஒரு பறவையைப்போல !
ஆட்கொண்ட உற்சாகத்தின்,
காரணமான நீயோ,
ஏன் அமைதியாய் அமர்ந்தபடி?
திருவிழா காணும் அம்மனே !!
மடைதிறந்த மனது,
அங்குமிங்கும் ஓடியாடி,
அட்டகாசம் செய்தது !
சிறையிருந்துவிடுபட்ட,
ஒரு பறவையைப்போல !
ஆட்கொண்ட உற்சாகத்தின்,
காரணமான நீயோ,
ஏன் அமைதியாய் அமர்ந்தபடி?
திருவிழா காணும் அம்மனே !!