நிங்காத நினைவுகள்....
முதல் பார்வையில்
என்னை கொள்ளைகொண்டது...
காதலை சொல்லும்போது
உன் மௌனத்தில்
என்னை வென்றது...
போனில் நான்
ஒன்று கேட்க
நீ தர மறப்பதும்
அதில் நான் உருகுவதும்
சில நேரங்களில்
நீ என்னை வெறுப்பதும்
நான் உன்னை நேசிப்பதும்
நான் உன்னை வெறுப்பதும்
நீ என்னை நேசிப்பதும்
அதில் ஒரு சுகம்
நமக்கு!
நீ என்னை பிரியும்போது
நான் உன்னை பிரியும்போது
உடல் பிரிந்தாலும்
உயிர் பிரியாமல்
செல்வதும்....
பேசி பேசி வார்த்தைகள்
திர்ந்தாலும் ஆசைகள்
திராமல் வாழ்வது
இன்னும் சொல்லிக்கொண்டே
போனாலும் சொல்லாமல்
வாழ்வதுதான் "நிங்காத நினைவுகள்...."