உன்னுடன் நான்....

படித்ததில் தைரியம் தந்தது:

சிங்கத்தை செல்லப்பிராணியாக வளர்க்கும் தென் ஆப்பிரிக்க பெண்:

120 கிலோ கிராம் நிறை­யு­டைய சிங்­க­மொன்றை தனது வீட்டில் பெண்­ணொ­ருவர் செல்லப் பிரா­ணி­யாக வளர்த்து வரும் விசித்­திர சம்­பவம் தென் ஆபி­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. வோட்­டர்பேக் எனும்­இ­டத்தில் வசிக்கும் அன்னெல் கினைமன் (31 வயது) என்ற பெண், ரிம்பா என்ற அந்த சிங்கம் குட்­டி­யாக இருந்­தது முதல் வளத்து வரு­கிறார்.

இந்த சிங்கம் தின­சரி 9 கிலோ உணவை உண்டு வரு­கி­றது. அது இறைச்­சி­யுடன் இனிப்பு உண­வு­க­ளை உண்­ப­திலும் ஆர்வம் காட்டி வரு­கி­றது. அத்­துடன் அது கோப்­பியை அருந்­து­வ­திலும் நாட்டம் கொண்­டுள்­ளது.

அன்னெல் இந்த சிங்­கத்­துடன் 6 பூனைகள், ஒரு­ சி­றுத்தைக் குட்டி, 5 சிங்­கங்கள், ஒரு வெள்ளை சிங்கம் மற்றும் ஒரு புலி என்பவற்றையும் வளர்த்து வருகிறார்.

உன்னுடன் நான் என்றும் நாம் நண்பர்களோடு வாழும் போது இந்த பெண்ணின் வாழ்க்கை பற்றி நினைக்கும் போதே தேகம் சிலிர்க்கிறது அல்லவா??

எழுதியவர் : சாந்தி (29-Sep-13, 4:04 pm)
பார்வை : 65

மேலே