நேசிப்பதற்கே பிரிவு...

பிரிவும் கோபமும்
ஒருவரை மறப்பதற்கல்ல...
அவரை அதிகம்
நினைப்பதற்கே தோழா...!

எழுதியவர் : muhammadghouse (29-Sep-13, 5:44 pm)
சேர்த்தது : நா கூர் கவி
பார்வை : 165

மேலே