பூவிலே
பூவிலே சிறு பனித்துளி
உன் சிரிப்பிலே புது மொழி
எழுதவே கவிதைகள் இல்லை
சொல்லவே வார்த்தைகள் இல்லை
எந்த ஆயிதமும் இல்லாமல்
ஆளையே கொள்ளும் உன் பேரழகு
பூவிலே சிறு பனித்துளி
உன் சிரிப்பிலே புது மொழி
எழுதவே கவிதைகள் இல்லை
சொல்லவே வார்த்தைகள் இல்லை
எந்த ஆயிதமும் இல்லாமல்
ஆளையே கொள்ளும் உன் பேரழகு