பூவிலே

பூவிலே சிறு பனித்துளி
உன் சிரிப்பிலே புது மொழி
எழுதவே கவிதைகள் இல்லை
சொல்லவே வார்த்தைகள் இல்லை
எந்த ஆயிதமும் இல்லாமல்
ஆளையே கொள்ளும் உன் பேரழகு

எழுதியவர் : பனித்துளி வினோத் (2-Oct-13, 11:22 am)
சேர்த்தது : panithulivinoth
பார்வை : 75

மேலே