மனிதன்தான்...

சிலையைச் செய்து
உயிர் கொடுத்தான்-
இறைவனாக..

விலையைச் சொல்லி
கடத்திவிட்டான்-
வெளிநாட்டுக்கு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Oct-13, 6:17 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 62

மேலே