பராசக்தி

பார்போற்றும் பராசக்தி நின்னையே போற்றுதுமே
தேர்மீது தானேறி சிம்மவாகனத்திலே-ஊர்முழுதும் உலவிடும் ஓர் உன்னதப் பரம்பொருளே
குலவிடும்பேரி ன்பம்தந்தருள் வாய்!

எழுதியவர் : விவேக்பாரதி (18-Oct-13, 7:09 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 281

மேலே