ஒரு இதயத்தின் கிறுக்கல்

உன்னுடன் ஒருநாள் வாழ்ந்து மடிய நான் ஒன்னும் மலர் அல்ல!!!

நீ என்னை கடந்து சென்றாலும்.. உன் வருகைகாக காத்திருக்கும் மரமும் அல்ல!!!

நினைவுகளோடு போராடி நொடியில் மரணத்தை முத்தமிடும் மனம் நான்!!!!

இப்படிக்கு ...

என் இதயத்தில் அவள் கிறுக்கிய கிறுக்கலில் ஒன்று ..

எழுதியவர் : Velu (12-Jan-11, 2:37 pm)
பார்வை : 524

மேலே