நீர் மட்டுமா ......?
பூமி கேட்டது.....
விண்ணிலிருந்து பொழியும் நீரும்
கண்ணிலிருந்து வடியும் நீரும்
மண்ணில் விழுந்து கலந்தாட
என்னில் விழுந்து உறவாட
எனக்கு நீர் மட்டுமே
சொந்தமோ!!!
பூமி கேட்டது.....
விண்ணிலிருந்து பொழியும் நீரும்
கண்ணிலிருந்து வடியும் நீரும்
மண்ணில் விழுந்து கலந்தாட
என்னில் விழுந்து உறவாட
எனக்கு நீர் மட்டுமே
சொந்தமோ!!!