கண் பட்டு காயப்பட்ட

கண் பட்டு காயப்பட்ட
முதல் மனிதன் நானாக
தான் இருக்கமுடியும் ...
உன் புன்னகையின்
வெளிச்சத்தில் புகைப்படம்
எடுக்கப்பட்டவனும்
நானாகத்தான்
இருக்க முடியும் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (26-Oct-13, 6:13 pm)
பார்வை : 95

மேலே