கற்பு திருமணம் ,காதல் திருமணம்

கற்பு திருமணம் :
இரு மனங்கள் ஓர் மனம் ஆவதற்கு சாட்சி !!!

களவு திருமணம் :
சேர்ந்த இரு மனங்கள் ஓர் மனம் ஆனதற்கு சாட்சி!!!

ஆயிரம் அக்னியை திருமணத்திற்கு
சாட்சியாக்கினாலும்
முக்கிய சாட்சி மனசாட்சி...!!!
இல்லையேல் திருமணமே ஒரு கண்காட்சி!!!

எழுதியவர் : மோனிக்கா.ர (28-Oct-13, 4:27 pm)
பார்வை : 112

மேலே