தீபாவளி திருநாள்

ஒளி போல் பொலிவும்
மத்தாப்பு போல் புன்னகையும்
இனிப்பு போல் இன்பமும்
வாழ்வில் எந்நாளும்
வளரட்டும் பெருகட்டும் ...


எழுத்து உலக அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும்..எனது தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் ...

எழுதியவர் : இரா.மோகனசுந்தரி (2-Nov-13, 10:53 am)
சேர்த்தது : r.mohanasundari
பார்வை : 142

மேலே