மகர விளக்கு.

"அ"கரம் அறிவு விளக்காகி,
"உ"கரம் உண்மை விளக்காகி ,
அதுவே உயிர் விளக்கமுமாகி
மகரமோ மன விளக்காகி,
அதுவே மானசீக விளக்கானபின்
மகரவிளக்கு நம் மனமேட்டில்
என்றும் மறையாது ஒளிரும்
உண்மை என்னும் உன்மத்தமன்ரோ!

பாலு குருசுவாமி

எழுதியவர் : (22-Jan-11, 9:31 am)
சேர்த்தது : Baluguruswamy
பார்வை : 319

மேலே