மகர விளக்கு.
"அ"கரம் அறிவு விளக்காகி,
"உ"கரம் உண்மை விளக்காகி ,
அதுவே உயிர் விளக்கமுமாகி
மகரமோ மன விளக்காகி,
அதுவே மானசீக விளக்கானபின்
மகரவிளக்கு நம் மனமேட்டில்
என்றும் மறையாது ஒளிரும்
உண்மை என்னும் உன்மத்தமன்ரோ!
பாலு குருசுவாமி
"அ"கரம் அறிவு விளக்காகி,
"உ"கரம் உண்மை விளக்காகி ,
அதுவே உயிர் விளக்கமுமாகி
மகரமோ மன விளக்காகி,
அதுவே மானசீக விளக்கானபின்
மகரவிளக்கு நம் மனமேட்டில்
என்றும் மறையாது ஒளிரும்
உண்மை என்னும் உன்மத்தமன்ரோ!
பாலு குருசுவாமி