வலி
விழியோரமாய் மலர்ந்த
நீர்த்துளிகள் ஒவ்வொன்றையும்
கவிதையாக்கிய என்னுயிரே !
என் கவிதையின் வரிகள்
ஒவ்வொன்றிலும் பிரதிபலிக்கிறதடி
உன் பிரிவின் வலிகள் ஈரமாய் ...
விழியோரமாய் மலர்ந்த
நீர்த்துளிகள் ஒவ்வொன்றையும்
கவிதையாக்கிய என்னுயிரே !
என் கவிதையின் வரிகள்
ஒவ்வொன்றிலும் பிரதிபலிக்கிறதடி
உன் பிரிவின் வலிகள் ஈரமாய் ...