என் வார்த்தை என் வலி
நான் சிதறிய வார்தைனால்
அவள் கண்ணில் பனித்துளி
நான் செய்த தவறு
நிழலாக என்னை தொடர்கிறது
சொல்லமுடியாத புது வலி
என் மனதினுள்...!
நான் சிதறிய வார்தைனால்
அவள் கண்ணில் பனித்துளி
நான் செய்த தவறு
நிழலாக என்னை தொடர்கிறது
சொல்லமுடியாத புது வலி
என் மனதினுள்...!