பற்றிக்கொள்ளடி என் இதயத்தை

உனை பார்த்த நொடியில் பஞ்சாய் பறக்கிறேன் காதல் வானில்

உன் பாசக் கயிற்றால் பற்றிக்கொள்ளடி என் இதயத்தை

இல்லையேல் காற்றிலே அலையும் பலூனாய் திரிவேன்

இவ்வுலகில் வெடித்துச் சிதறும் வரை ...

எழுதியவர் : vickyjegan (30-Nov-13, 1:37 am)
பார்வை : 100

மேலே