பங்காளிகள்

சேர்த்து வைத்தவன்
செத்துவிட்டான் அனுபவிக்காமல்..

சொத்துச் சண்டையில்
சேர்ந்தது-
சாவு புதிதாய்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Dec-13, 7:19 am)
பார்வை : 83

மேலே