அந்த ஒன்றில்
எல்லோருக்கும் நாளொன்று
இருபத்துநான்கு மணி நேரம்தான்..
எப்படி அதைநாம்
எடுத்துக்கொள்கிறோம்
என்பதில்தான் இருக்குது
ஏற்றம் வாழ்வில்...!
எல்லோருக்கும் நாளொன்று
இருபத்துநான்கு மணி நேரம்தான்..
எப்படி அதைநாம்
எடுத்துக்கொள்கிறோம்
என்பதில்தான் இருக்குது
ஏற்றம் வாழ்வில்...!